மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை வரை 4,06,269 பயனாளிகள் பயன்! தமிழ்நாடு அரசு
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இது வரை 4,06,269 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 5,531 பேர் பயன் பெற்றுள்ளனர் என…
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இது வரை 4,06,269 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 5,531 பேர் பயன் பெற்றுள்ளனர் என…
திருச்சி திருச்சி அருகே 135 அடி உயரப் பெரியார் சிலை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் திராவிடர் கழகத்தின்…
சென்னை தமிழக அரசு டென்மார்க் உதவியுடன் 1000 கோடி டாலர் செலவில் ஒரு பசுமை சக்தி தீவு அமைக்க உள்ளது. தமிழக அரசு பசுமை சக்தியில் அதிக…
சென்னை இணையம் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக்…
சென்னை: பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்-அமைச்சரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில்…
சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினராக முனைவர் மு.இராமசுவாமி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்…
சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நீதிமன்ற உத்தரவை தமிழகஅரசு மதிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது.…
நெட்டிசன்: பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு தமிழ்நாடுஅரசுகவனத்துக்கு சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A. புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004…
சென்னை: இரண்டு மாடிக்கும் மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு லிப்ட் வசதி கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரள மாநில மாணவர்கள் குறித்து அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலம் கொரோனா தினசரி பரவல் எண்ணிக்கையில் முதல்…