Tag: தமிழக அரசு

கூட்டுறவுச் சங்க வரலாற்றில் முதல் முறையாக ரூ.10,000 கோடி பயிர்க் கடன் வழங்கி சாதனை! தமிழகஅரசு

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவுத்…

விவசாயிகள் நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய தமிழகஅரசு வலியுறுத்தல்!

சென்னை: தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் என தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு…

வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை  23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் நீர் திறப்பு!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,180 கன அடியாக இருந்து வருவதால், ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என…

கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

சென்னை; கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக…

கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வாகன அபராத கட்டணத்தை கைவிட வேண்டும்! தமிழகஅரசுக்கு பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வாகன அபராத கட்டணத்தை கைவிட வேண்டும் என தமிழகஅரசுக்கு கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

சென்னையில் நாளை (28ஆம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

சென்னை: சென்னை நாளை (28ஆம் தேதி ) கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு…

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காந்தி பிறந்த…

பள்ளிக்கல்வித்துறையில் தனியார் நிறுவன நிபுணர்கள் நியமனமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

சென்னை: அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பள்ளிக்கல்வி நிர்வாக நடைமுறையை மேம்படுத்துவதற்காக தனியார்…

தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு வந்த…