Tag: தமிழக அரசு

கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க…

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டது ‘ஆவின் நெய்’ விலை…

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அவின் பால் விலை மற்றும் நெய் மற்றும் பால் பொருட்களை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நெய் விலை இரண்டாவது முறையாக…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. வேலை வாய்ப்பு…

மூன்றாம் கட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை: மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம் பரிமாற்றப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500…

சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வாதம்..

டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை…

ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்கும் நேரத்தில் பாட புத்தகத்தில் ரம்மி பாடம் சேர்க்கப்பட்ட அவலம்! கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து நீக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக காத்திரும் நிலையில், ஐ.லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகத்தி குழுவினர், தமிழக அரசின்…

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றலாமே! தமிழகஅரசுக்கு நீதிபதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுவிற்பனை காரணமாக, குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8…

100 யூனிட் இலவச மின்சார விவகாரம்: தமிழக முதல்வருக்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் கடிதம்..

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 100 யூனிட் இலவச மின்சார சலுகையை மத்தியஅரசு படிப்படியாக பறிக்கும் என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

காவல்துறையினர்  மீதான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்கும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: காவல்துறையினர் மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை இனி சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறை…

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற…