கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…
சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க…