Tag: தமிழகஅரசு

‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை: சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் தகவல்

சென்னை: டிக் டாக் செயலியை தடை நடவடிக்கை மத்தியஅரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் கூறி உள்ளார். மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல்…

No ‘Tamilnadu’: இனிமேல் ஆங்கிலத்திலும் ‘THAMIZH NADU’தான்: விரைவில் அரசாணை வெளியிடுகிறது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு என்ற பெயரை தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என மாற்றும் அரசாணையை தமிழகஅரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம்…

ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. சொத்து மதிப்பு என்ன? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா சொத்து எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை…

தமிழகஅரசு அனைத்து துறைகளிலும் தோல்வி: வெளிநடப்பு செய்த ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி…

குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும்! தமிழகஅரசு

சென்னை, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும் தமிழகஅரசு என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…

மத்தியஅரசு-துரோகம், தமிழகஅரசு-அலட்சியம் கண்டித்து 8ந்தேதி ராமதாஸ் போராட்டம்!

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் செய்ததை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தையும் கண்டித்தும் வரும்…

213 அவதூறு வழக்குகள்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு அறிக்கை!!

டெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,…

காவிரி நதிநீர் பங்கீடு: கர்நாடகாவிடம் நஷ்டஈடு கேட்டு தமிழகஅரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு

புதுடெல்லி: காவிரியில் தீர்ப்பாயம் உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசு அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. தமிழ்நாடு,…