திருப்பூர் டாக்டர் கொலை: டெல்லி ஐகோர்ட்டில் தந்தை கணேசன் வழக்கு!
டெல்லி: திருப்பூர் டாக்டர் டெல்லியில் கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.…
டெல்லி: திருப்பூர் டாக்டர் டெல்லியில் கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.…
புதுடெல்லி: இந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ‘ஸ்கர்ட்ஸ்’ அணிய வேண்டாம் என்று டெல்லி மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா கூறிய கருத்து…
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர்…
புதுடெல்லி: டெல்லியில் அரசு மருத்துவமனையில், பணி நேரத்தில், வேலை செய்யாமல் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஊழியரை கையும் களவுமாக பிடித்து பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார் டெல்லி…
டெல்லி: சசிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன்…
டெல்லி: பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில் சசிகலாபுஷ்பா மனு செய்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.…
புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது, சசிகலாபுஷ்பா எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தகுத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியும் சசி…
சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை: இந்தியாவின் அனைத்து…
மன்னார்குடி: டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாய சங்கங்களின் மாநில தலைவர் கூறினார். மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்…
கடந்த ஆண்டு மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி அதன் செயல்பாட்டாலும், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான நிர்வாகத்திறமையால் அமோக செல்வாக்கு பெற்று, இந்திய நாட்டின் இரு…