Tag: டெல்லி:

பீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை

பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட்…

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல வாகன வசதி செய்து கொடுத்த ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: ராகுல்காந்தி, டெல்லி சுக்தேவ் விஹார் மேம்பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து தொழிலாளர் குடும்பத்தினர் சொந்த ஊர் செல்ல வாகன…

டெல்லி மேம்பாலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் சாலையில் அமர்ந்து குறைகேட்ட ராகுல்காந்தி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி மேம்பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொழிலாளர்களுடன் சாலையில் அமர்ந்து அவர்களிடம் கனிவுடன்…

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடமாக மாறிய டெல்லி காங். அலுவலகம்: குவியும் பாராட்டுகள்

டெல்லி: காங்கிரசின் டெல்லி அலுவலகமானது புலம்பெயர் தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடமாக மாறி இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி: நாட்டில் இயல்பான நிலைமை திரும்பும் வரை நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பொது…

ஊழியருக்கு கொரோனா எதிரொலி: டெல்லி ஏர்இந்தியா தலைமை அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏர் இந்தியா விமான அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஏர்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: சாதாரண வார்டுக்கு மாற்றம்

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…

டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லி சிஆர்பிஎப் படை பிரிவில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த படைப்பிரில் பணியாற்றி வந்த ஆயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த…

மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது: டெல்லி அரசு உத்தரவு

புது டெல்லி: மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா…