Tag: டெல்லி:

அனைத்து நகரங்களிலும் பசுமை பட்டாசுக்கும் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தொற்றுநோய் பரவல் காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும்…

காசியாபாத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆக பதிவு

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7 அலகாக பதிவானதாக தேசிய…

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு…

கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை அதிரடியாக குறைத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை டெல்லி…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த 4 வாரங்களுக்குள் டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் மருந்து வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா…

அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களை…

டெல்லியில் குறைந்தது கொரோனா தொற்று விகிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. 3 வாரங்களாக தலைநகர் டெல்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. இந்…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு

டெல்லி: டெல்லியில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் லாக்டவுனா என துணை முதல்வர் விளக்கம்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்: 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது

டெல்லி: டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடிய 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்…