Tag: டெல்லி:

டெல்லியில் வரும் 5ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: துணை முதல்வர் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா…

எங்களை தாக்கியது விவசாயிகள் அல்ல – போலீசார் உறுதி

புதுடெல்லி: ‘எங்களை தாக்கியது விவசாயிகள் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை…

டெல்லி போராட்டம் வாபஸ் – விவசாய அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை…

அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுவை: அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணமானார். காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர்…

டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: விவசாய சங்கத் தலைவர்

டெல்லி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் அறிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை

சென்னை: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்தக்கதது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தலைநகர்…

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுடெல்லி: புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த…

காரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை

டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சாலை பாதுகாப்பு…

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…