விவசாய சங்கத் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை…!
டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…
டெல்லி: குடியரசு தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 3 புதிய…
பெங்களூரு: திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி…
புதுடெல்லி: டெல்லி – டேராடூன் இடையிலான 240 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்பிரஸ்…
டெல்லி: கொரோனா தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் வீடுகள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு,…
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக ராகேஷ் திக்கத் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களைத்…
டெல்லி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு…
டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள்…
டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை…
புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நடக்கும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…