அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கும் கொரோனா: ஒரே நாளில் 4,500 பேர் பலி
வாஷிங்டன்: உலக வல்லரசான அமெரிக்கா இன்று கண்ணுக்கு தெரியாத வைரசால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,500 பேர் பலியாகி…
வாஷிங்டன்: உலக வல்லரசான அமெரிக்கா இன்று கண்ணுக்கு தெரியாத வைரசால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,500 பேர் பலியாகி…
வாஷிங்டன் கொரோனா குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தியதற்கு பில் கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், கொரோனா வைரஸ்…
டெல்லி: உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவை புரட்டிப்போட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள், தங்களது தாய்நாட்டுக்கு திரும்புச் செல்வதை…
பாரிஸ் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிட்ட நால்வருக்கு மரணம் ஏற்பட்டதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் மலேரியா எதிர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என…
வாஷிங்டன் அமெரிக்காவை நியாயமற்ற முறையில் உலக வர்த்தக அமைப்பு நடத்துவதால் அதிலிருந்து விலக தயங்க மாட்டோம் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்…
வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்…
வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்வதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…
வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில்…
டெல்லி கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்தை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் வழங்கவுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகின்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 865 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுதான், இதுவரை வெளியான உயிரிழப்பிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பம்…