சாதனையா? சோதனையா?: கேள்விக்குறியாகும் ஜெ-யின் தலைமைப் பண்பு
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்: ஜெயலலிதாவின் தலைமைப் பண்பிற்கு ஒரு உதாரணத்தைக் கீழே காண்போம். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்திவைக்கப் பட்டு இரண்டு நாட்கள்…
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்: ஜெயலலிதாவின் தலைமைப் பண்பிற்கு ஒரு உதாரணத்தைக் கீழே காண்போம். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்திவைக்கப் பட்டு இரண்டு நாட்கள்…
சென்னை: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா பயப்படுகிறாரா என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.…
ஜெயலலிதா பிறந்தநாள் (1948) தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயலலிதா, அரசியலில் நுழைந்து தற்போது மூன்றாவது முறை முதல்வராக இருக்கிறார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மூலமாக அரசியலுக்குள்…
கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு பேனர்கள் வைக்கப்பட்டன.…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்புறப்படுத்திய குடிசை வீடுகளுக்கு அதன் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி சார்பில்…
தமிழ் நாடு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச…
சென்னை: அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நீக்கியிருக்கிறார். புதிய தலைமுறை டிவியில் குணசேகரன் நெறிப்படுத்திய…
சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும்…
சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு போய்ஸ் தோட்டப் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து அதிமுக கூட்டம் நடக்கும் திருவான்மியூர் வரையில் ஜெ.…
நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.கவில் இணைந்தார் தி.மு.க எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் மீண்டும் அவர் அ.தி.மு.கவில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழம்பாமல்…