Tag: ஜெயலலிதா

சாதனையா? சோதனையா?: கேள்விக்குறியாகும் ஜெ-யின் தலைமைப் பண்பு

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்: ஜெயலலிதாவின் தலைமைப் பண்பிற்கு ஒரு உதாரணத்தைக் கீழே காண்போம். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்திவைக்கப் பட்டு இரண்டு நாட்கள்…

சொத்து குவிப்பு வழக்கால் மத்திய அரசுக்கு பயப்படுகிறாரா ஜெயலலிதா?: இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

சென்னை: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா பயப்படுகிறாரா என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.…

இன்று: பிப்ரவரி 24

ஜெயலலிதா பிறந்தநாள் (1948) தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயலலிதா, அரசியலில் நுழைந்து தற்போது மூன்றாவது முறை முதல்வராக இருக்கிறார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மூலமாக அரசியலுக்குள்…

"பேனர்களை அகற்ற இணைய போராளிகளே வாருங்கள்!": அறப்போர் இயக்கம் அறைகூவல்

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு பேனர்கள் வைக்கப்பட்டன.…

சட்டம் ஒழுங்கு, மின் மிகை மாநிலம் என்பதெல்லாம் வேடிக்கை!: தமிழக  அரசு மீது திருமாவளவன் தாக்கு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்புறப்படுத்திய குடிசை வீடுகளுக்கு அதன் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி சார்பில்…

பிப்ரவரி 2 முதல் ஜெ.,க்கு திக்…. திக்….. ஆரம்பம்

தமிழ் நாடு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச…

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு! டி.வி. பேட்டியால் ஜெயலலிதா நடவடிக்கை!

சென்னை: அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நீக்கியிருக்கிறார். புதிய தலைமுறை டிவியில் குணசேகரன் நெறிப்படுத்திய…

அம்மா நகரமாக மாறிய சென்னை: மக்கள் மறக்கமாட்டார்கள்

சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும்…

ஜெ. பேனர்: குற்றவாளிகளுக்கு சலாம் வைத்து, நீதி கேட்டவரை கைது செய்த போலீஸ்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு போய்ஸ் தோட்டப் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து அதிமுக கூட்டம் நடக்கும் திருவான்மியூர் வரையில் ஜெ.…

மீண்டும் அ.தி.மு.கவில் அனிதா ராதாகிருஷ்ணன்?: சென்னையில் பரபரப்பு

நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.கவில் இணைந்தார் தி.மு.க எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் மீண்டும் அவர் அ.தி.மு.கவில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழம்பாமல்…