சென்னை: என்ஜினீயரை கொல்ல முயற்சி – கூலிப்படையினர் 3 பேர் கைது
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஜினீயரை ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். சென்னை கொளத்தூர்…
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஜினீயரை ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். சென்னை கொளத்தூர்…
சென்னை: சென்டிரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வை-பை இன்டர்நெட் வசதியை மத்திய ரெயில்வே அமைச்சர் தொடங்கி வைக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை (24ந்தேதி) சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில்…
சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால்…
சென்னை: வக்கீல்களின் பணி சம்பந்தமாக ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரி வரும் 25ந்தேதி 25ஆயிர்ம் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.…
சென்னை: சென்னையில் செனாய் நகர், திநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏழை, எளிய, நடுத்தர…
சென்னை: மதபோதகர் ஜாஹிர் நாயக் மீது வீண் பழி சுமத்தி அவரது இஸ்லாமிய பணிகளை முடக்க சதி நடப்பதாகக் கூறி தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல்…
சென்னை: இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியது: இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாடு…
சென்னையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கிறார்கள் ஆனால் இதற்கு என்ன காரணம் என்பதை சிந்திப்பதே இல்லை” என்ற…
சென்னை ஐஐடி–யில் – ஒரே நாளில் இரு பெண்கள் தற்கொலை சென்னை: இந்தியாவில் கல்விக்கூடங்கள் தற்கொலை கூடங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி…
சென்னை: தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்…