சென்னையில் நாளை முதல் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
சென்னை நாளை முதல் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த செய்தி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட சென்னை,…
சென்னை நாளை முதல் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த செய்தி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட சென்னை,…
சென்னை: சென்னை மண்டலங்களில் மொத்தம் 23581 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3…
சென்னை: ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு…
சென்னை வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் இன்று தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
சென்னை சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…
சென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு…
சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று…
இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்.. 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட…
சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர்…