Tag: சென்னை

சென்னையில் இன்று 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 128 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,245 ஆகி உள்ளது இன்று சென்னையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

பார்வையற்றவர்களுக்கு தீர்ப்பு நகல்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிரெய்லி பிரிண்டர்

சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு உதவ சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரெய்லி பிரிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் திறமையான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும் முதல் டிவிஷன்…

சென்னை குடிசைவாசிகளுக்கு அரைக் கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசம்

சென்னை சென்னையில் உள்ள குடிசைவாசிகளுக்கு அரைக் கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி வளாகமான ரிப்பன் மாளிகையில் நடமாடும்…

கனமழையால் சென்னையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை கனமழையால் சென்னையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை கடுமையாக வலுத்து வருகிறது. அவ்வகையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல…

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் கொரோனா கட்டுப்பாடு நீக்கம்

சென்னை நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நீக்கம் செய்யப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பல கட்டுப்பாடுகள்…

குமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்தில் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்தில் கனமழை பெய்ய…

நாளை சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை நாளை 13/11/2021 அன்று சென்னையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.…

சென்னையில் இன்று 114 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 114 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,205 ஆகி உள்ளது இன்று சென்னையில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள்

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள் வடகிழக்குப் பருவ மழை இந்த முறை வட தமிழகத்தையும்,குறிப் பாக சென்னை நகரையும் புரட்டிப் போட்டிருக்கிறது! கடந்த அ.…

கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரண நிதி! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, இதுவரை இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…