Tag: சென்னை உயர்நீதிமன்றம்

கனல்கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

சென்னை: பெரியார் சிலை குறித்த சர்சைக்குரிய வகையில் பேசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர், கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு! தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியன் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில்,…

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி…

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழகஅரசு மறுப்பு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக நீதிமன்றத்தில்…

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறையின் விதிகள் செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அறிவித்துள்ள விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த…

விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அரசு நிலத்தை…

கோவில் சொத்துக்கள் அறநிலைய துறையின் உடமை அல்ல! சென்னை உயர் நீதிமன்றம் நெத்தியடி…

சென்னை: கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. கோவில்களை அறநிலையத்துறையின் உடமையாக உரிமை கோர முடியாது…

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நடிகர் சூர்யா…

சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகஅரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.…