தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பணி இடத்துக்கு தமிழக…
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பணி இடத்துக்கு தமிழக…
சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு சட்டை,…
துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்…
சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர இன்றைக்கு புதிதாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…
டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது, அவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர்…
ஹைதராபாத் நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் சமூகவிலகலை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் மே 3 வரை ஊரடங்கு நடைமுறையில்…