Tag: சசிகலா

ரஜினி ஏழேழு ஜென்மத்திற்கும் கட்சி தொடங்க மாட்டார்! நாஞ்சில் சம்பத் ‘பரபர’ தகவல்…

சென்னை: ரஜினி ஏழேழு ஜென்மத்திற்கும் கட்சி தொடங்க மாட்டார், அவரது அறிவிப்பு புஷ்வானமாக போய்விடும் என நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். ஜனவரியில் அரசியல்…

ரஜினி அரசியல் – அதிமுகவுக்கு சாவுமணியா? பாஜகவின் தேர்தல் வியூகமா?

ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், இது பாஜகவின் தேர்தல் வியூகமா அல்லது…

ரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கூறி வந்த ரஜினி, தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ந்தேதி அதற்கான அதிகாரப்பூர்வ…

சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூரு : சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…

சிறை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய வேண்டும்: சிறைத்துறையினரிடம் சசிகலா விண்ணப்பம்

பெங்களூரு: சிறை தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா விண்ணப்பித்து உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா…

சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான…

சொத்துக்குவிப்பு வழக்கு: சிறையில் உள்ள சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை இன்று நீதிமன்றத்தில் செலுத்துகிறார்..

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிறை தண்டனை முடியும் தருவாயில் உள்ள…

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா… விரைவில் விடுதலை

பெங்களுரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு…

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மேலும் ரூ.2ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தண்டனை காலம் முடிந்து, விடுதலை யாக உள்ள நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்…

தனது விடுதலை பற்றிய விவரங்களை 3வது நபருக்கு கொடுப்பதா? கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்!

பெங்களூரு: தன்னைப் பற்றியோ, தனது விடுதலைப் பற்றியோ, 3வது நபருக்கு எந்தவிவரமும் கொடுக்கக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…