Tag: கோடி

பிரதமர் நரேந்திரமோடிக்கு 8400 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம்- நிதியை வீனடிப்பதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி…

வேளாண் மசோதாக்களை எதிர்த்து காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு 2 கோடி கையெழுத்து, பேரணிக்கு ஏற்பாடு

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 2 கோடி கையெழுத்து பெற உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள 2…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 22 கோடியே 1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

32.71 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன

புதுடெல்லி: தற்போது வரை 32.7 1 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்ட்டது. கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த…

ரூ.900 கோடி கூட்டுறவு சொசைட்டி ஊழல்: மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சாவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த…

2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்

நாமக்கல்: பண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும்…

கர்னல் சந்தோஷ் பாபுவின் ரூ.5 கோடி நிவாரணம்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்…

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…

லட்சக்கணக்கான பீர் விற்பனை சரிவடைய வாய்ப்பு; ரூ. 700 கோடி மதுபானங்கள் வடமாநிலங்களில் தேங்கியது….

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 250 சுமார் எட்டு லட்சம் லிட்டர் பீர்-கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக…