Tag: கோடி

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள்…

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா… விரைவில் விடுதலை

பெங்களுரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு…

டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பு தகவல்

வாஷிங்டன்: வரும் டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான Operation Warp Speed…

ஹெரிடேஜ் நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு – ரூ.1000 கோடி வரை வரிஏய்ப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகளை நடத்தி வரும் ஹெரிடேஜ் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான…

காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி நிதி விடுவிப்பு

புதுடெல்லி: 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய…

அலாவுதீனின் அற்புத விளக்கு தருவதாக கூறி மருத்துவரிடம் 2.5 கோடி ரூபாய் மோசடி

புதுடெல்லி: உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், லண்டனிலிருந்து திரும்பிய மருத்துவர் ஒருவரிடம் இரண்டு பேர் தாந்திரீகர்கள் என்று கூறி, அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகவும் அது அவருடைய விருப்பங்கள்…

ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு

கேரளா: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் போயிங்க் 737 விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளானதையடுத்து, உலகளாவிய காப்பீட்டாளர்களும், இந்திய காப்பீட்டாளர்களும் ரூபாய். 660 கோடி காப்பீடாக…

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு…

ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா…

எடியூரப்பாவின் பேரன் நிறுவனம் 7 கொல்கத்தா நிறுவனங்களில் இருந்து 5 கோடி பெற்றதாக புகார்

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.…