Tag: கோடி

தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட 4 ஏக்கர் நிலம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கிய எம்எல்ஏ

திருமலை: தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட, எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.3.16 கோடியை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார். உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும்…

பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களாக கிறிஸ்தவ மதபோதகர்…

தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி

சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது. பண்டிகை தினம் என்றாலே, ‘டாஸ்மாக்’…

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்; அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.…

2 கோடி கையெழுத்துடன் ஜனாதிபதியிடம் இன்று மனு வழங்குகிறார், ராகுல் காந்தி

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் ராகுல் காந்தி இன்று ஜனாதிபதியிடம் மனு வழங்க உள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி…

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உயர்மட்ட…

2வது நாளாக சோதனை: ஈரோடு கட்டுமான நிறுவனத்திலிருந்து ரூ. 16 கோடி பறிமுதல்…

ஈரோடு: ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

கூடுதலாக 10 கோடி தடுப்பூசிகளை வாங்க மாடர்னாவிடம் ஒப்பந்தம்: அமெரிக்க அரசு தகவல்

வாஷிங்டன்: மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும்…