Tag: கொரோனா

கொரோனா அச்சுறுத்தல்: வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது, அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து…

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரபலமான வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல மயிலாப்பூரில் உள்ள பிரபலமான சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்களிலும் திருப்பலிகள்…

கொரோனாவால் பலியானவர்களில் 40% பேர் 54 வயதுக்கு உட்பட்டவர்கள்: அமெரிக்க நோய் தடுப்பு மையம் தகவல்

புளோரிடா: கொரோனா வைரசுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் கிட்டத்தட்ட 40% பேர் 54 வயதுக்கு குறைவானவர்கள் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி…

வரும் 22ம் தேதி மக்களே முன்னின்று நடத்தும் ஊரடங்கு: கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு…

கொரோனா வைரஸ் எதிரொலி: 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக, 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா…

பாபா ராம்தேவ் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சந்தேகம் எழுப்பும் விஞ்ஞானிகள்

டெல்லி: பிரபல யோகா பாபா ராம்தேவ் கூறும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து சுகாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க உதவும்…

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள்! ரஜினி

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்குகள் என்று தமிழகஅரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசோடு இணைந்து மக்களாகிய நாமும்…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு ரத்து?

சென்னை: கொரோனா வைரசால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க பள்ளிக்கல்வி துறை…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்படி 168 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 195 இந்தியர்கள்: ஜெய்சால்மர் முகாமில் தங்க வைப்பு

டெல்லி: ஈரானில் இருந்து மேலும் 195 இந்தியர்கள், ஜெய்சால்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். சீனாவில் தோன்றி உலக நாடுகள் பெரும்பாலானாவற்றில் பரவியிருக்கும் கொரோனா வைரசானது,…

இந்தியா தான் உலகின் அடுத்த கொரோனா பரவல் மையம்: 60% பாதிக்கப்படுவர் என எச்சரிக்கும் விஞ்ஞானி

டெல்லி: இந்தியா தான் அடுத்த கொரோனா வைரஸ் பரவல் மையமாக இருக்கும், 60 சதவீதம் பேர் பாதிக்கப்படுவர் என்றும் நோய் இயக்கவியல் மைய இயக்குநர் ரமணன் லட்சுமிநாராயணன்…