சென்னையில் கொரோனா முன் எச்சரிக்கையாக 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்: அதிகாரிகள் தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…