Tag: கொரோனா

சென்னையில் கொரோனா முன் எச்சரிக்கையாக 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

தமிழக எல்லைகள் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக எல்லைகள் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா…

கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

சேலம், கோவை, சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள்: மத்திய அரசு அனுமதி என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: சேலம், கோவை மற்றும் சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…

டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை சரிவு: நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயால்…

கொரோனா பற்றிய வதந்தி: கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது, சிறையில் அடைப்பு

கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…

இத்தாலியில் வெகு வேகமாக பரவும் கொரோனா: 13 மருத்துவர்கள் இதுவரை பலி

ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…

கொரோனாவை எதிர்த்து செயலாற்றும் தமிழக அரசு: வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு…

வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி: 3 பேருக்கு காப்பு…

திருப்பூர்: சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும்…

கொரோனா : பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை ஏழைகளுக்கு அளிக்க முதல்வர் கோரிக்கை

சண்டிகர் மாநில அடைப்பால் துயருறும் ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை…