Tag: கொரோனா

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,689 பேரும் கோவையில் 3,537 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 28,864 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,68,580…

சென்னையில் இன்று 2689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,689 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,423 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,05,546 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,357 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா எதிர்ப்பின் போது மாதம் ஒரு முறை அர்த்தமில்லாமல் பேசுவது உதவாது : ராகுல் காந்தி

டில்லி கொரோனா எதிர்ப்பு நடக்கும் போது அர்த்தமில்லாமல் பேசுவது எவ்விதத்திலும் உதவாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014 ஆம்…

உ.பி.யில் கொரோனா நோயாளின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், கொரோனா நோயாளியின் உடலை, உறவினர்கள் நதியில் எறியும் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரப்தி நதியின்…

புதுச்சேரியில் கொரோனா பரவல் 50% குறைந்தது: தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ஏழு பிராண வாயு…

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு

கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர்…

ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதி திறப்பு

ஈரோடு: ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு – திருப்பூரில்…

ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கல்

ஈரோடு: கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.…

வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

வியட்நாம்: வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய…