Tag: ஊரடங்கு நீட்டிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக விவரம்… (26/04/2020)

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்) கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை…

கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த…

ஊரடங்கை மே-3க்கு பிறகும் நீட்டிக்க விரும்பும் மாநிலங்கள் எது தெரியுமா?

சென்னை: நாட்டில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் சென்னை…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…

இன்று 144 பேர் டிஸ்சார்ஜ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,755 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ்…

கொரோனா பரவல் தீவிரம்: மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு

கோலாலம்பூர்: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மலேசிய பிரதமர்…

மருத்துவர்களுக்கு கொரோனா: அடையாறு ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடல்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…

சென்னையில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை…

பத்திரப்பதிவு அலுவலகங்கள் மாலை 5மணி வரை செயல்பட உத்தரவு…

சென்னை: தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு மே 3ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, தமிழகம்…

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…