டெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவா, பஞ்சாப் மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளன.
ஏற்கனவே 7 மாநிலங்கள் ஊரட்ங்கை நீட்டிக்க வேண்டும்...
டெல்லி:
கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவின் கொரோனா பரவலில் ஹாட்ஸ்பாட்டாக தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாடு...