கோவா, பஞ்சாபில் ஊரடங்கு ஏப்ரல் 30வரை நீட்டிப்பு… மேலும் பல மாநிலங்கள் அறிவிக்க வாய்ப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவா, பஞ்சாப் மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளன.…