Tag: ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியா 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே நல்லது – மருத்துவர் ரிச்சர்ட் ஹார்டன்

டெல்லி இந்தியாவில் குறைந்தது 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே நல்லது என புகழ்பெற்ற மருத்துவ இதழாசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின்…

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

சத்தியம் டிவி ஊழியர்களில் மேலும் 26 பேருக்கு கொரோனா…

சென்னை: சத்தியம் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும்…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

தேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள்… விஜயகாந்த்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5…

ஊரடங்கு குறித்து உடனடி முடிவு தேவை : முதல்வருக்கு மு க ஸ்டாலின் கடிதம்

சென்னை ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை… எடப்பாடி பேசியது என்ன?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின்போது, பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்…

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை வண்ணங்களால் பிரித்து ஊரடங்கு நீட்டிப்பு?

டெல்லி: கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க மாநிலஅரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள், நகரங்களை அதன் பாதிப்புக்கு ஏற்ப,…

ஊரடங்கு நீட்டிப்பா? பஞ்சாப் முதல்வர் விளக்கம்..!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், அதுகுறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என பஞ்சாப்…

ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ந்தேதி வரை மூடல்! ஊரடங்கும் நீட்டிப்பு..

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே கோவா, பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கை 30ந்தேதி…