Tag: ஊரடங்கு நீட்டிப்பு

சென்னையில் இன்று (29ந்தேதி) 104 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர இன்றைக்கு புதிதாக…

இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…

சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்…  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்…

சென்னையில் கொரோனா பரவல் கண்காணிக்க 6 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள்! முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்…

அடையாறு பகுதி மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் அடையாறு பகுதியில் ஈடுபட்ட மாநகராட்சி துப்புரவு மேற்பார்வை யாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்க கீழ்…

மேலும் 2 வாரத்துக்கு பொது ஊரடங்கை நீட்டிக்கிறது பஞ்சாப் அரசு…

சண்டிகர்: பஞ்சாபின் சில பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாகி வருவதால் மே-3-க்குப் பிறகு மேலும் 2 வாரத்துக்கு பொது முடக்கத்தை (ஊரடங்கை) நீட்டிக்க பஞ்சாப் மாநில அரசு…

இயங்கும் அரசு, தனியார் நிறுவனகளில் தினசரி 2முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை…

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…

சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…

பிறந்து 5நாளே ஆன பச்சிளங்குழந்தைக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது…