Tag: உலகம்

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்!  84 பேர் பலி!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானார்கள். பிரான்ஸில், அந்நாட்டு தேசிய தினமான பாஸ்டில் தினம் கொண்டாடப்பட்டது. “ப்ரோமனேட் தேஸாங்கிலே”…

சூடான் உள்நாட்டு போர்:   இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம்

புதுடெல்லி: உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து…

பூமிக்கு அடியில் உறங்கும் பூகம்பம்: இந்தியாவுக்கு ஆபத்தா?

டாக்கா: இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவை…

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத் அருகே உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று பயங்கரமாக குண்டு வெடித்தது இதில் 9 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று…

சோமாலியா: தீவிரவாதிகள் – ராணுவம் இடையே மோதல் -22 பேர் சாவு

மொகாடிசு: சோமாலியாவில் அரசு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சோமாலியா என்றாலே பசி பஞ்சம் தலைவிரித்தாடும், உடலிலே வலுவின்றி உணவுக்கு பரிதவிக்கும் அந்நாட்டு…

தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்:  ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

குவிட்டோ: ஈகுவடார் நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்கவில் உள்ள ஈகுவடாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 வரை இருந்தததாக தெரிகிறது. நிலநடுக்கத்தினால்…

ஆஸி.தேர்தல்: வெற்றியை அறிவித்தார் பிரதமர்

சிட்னி: ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணியே, மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள்…

இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாய்க்கின் பீஸ் டிவிக்கு வங்கதேசத்தில் தடை

டாக்கா: பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான பீஸ் டிவியை தடை செய்ய உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில், நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 22…

 10/07/16 :மாலை செய்திகள்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஐந்து நாட்களாக நடந்து வந்த மக்கள் போராட்டம்…

கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நிமிடங்கள்:  வீடியோ

அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது. நேற்று…