Tag: உத்தரவு

சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை…

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக…

இரண்டு ரூபாய்க்கு கொரோனா மருந்து – மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

கிருஷ்ணகிரி: கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு…

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து…

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த…

9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி,…

பஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே…

இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக்…

உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…