Tag: உத்தரவு

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவு

சென்னை: முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்…

பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது. பக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

ரூ.900 கோடி கூட்டுறவு சொசைட்டி ஊழல்: மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சாவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த…

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வேண்டும் – தனியார் ஆய்வகங்களுக்கு ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை துல்லியமாக மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,…

மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை நகரில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. பல தனியார் வர்த்தக…

கொரோனா பாதிப்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த…

தடையை மீறிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…

பதஞ்சலியின்  கொரோனா மருந்துக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு உத்தரவு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில் மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ்…

வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 581 பேர் கொரோனா நோயால்…