Tag: உத்தரவு

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும்: கேரளா உத்தரவு…

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு ரயில் செல்லும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க கேரளா ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் சிக்கி தவித்த…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…

வெளிநாட்டுவாழ் மக்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு உத்தரவு

ஓமான்: சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடுத்து, நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிநாட்டுவாழ இந்தியர்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு…

மாநிலத்திற்கு திரும்பும் அனைவரும் 21 தனிமையில் இருக்க வேண்டும்: பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் திரும்பு அனைவரும் 21 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது: டெல்லி அரசு உத்தரவு

புது டெல்லி: மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா…

பத்திர பதிவு நாளை துவங்கும் பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…

ஊரடங்கு உத்தரவு மீறலை கண்டித்த போலீஸ் அதிகாரியின் கை துண்டிப்பு

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நேற்று காலை காய்கனிச் சந்தையில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த…

திருவண்ணாமலையில் காய்கறி, மளிகைக் கடைகள் அனைத்தையும் மூட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 14-ம் தேதி முதல் தற்காலிக காய்கறிகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக…

அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு

புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…

உடனடியாக ரூ. 5 லட்சம் வரையிலான வரி பிடித்தத்தைத் திருப்பி அளிக்க அரசு உத்தரவு

டில்லி திருப்பி அளிக்க வேண்டிய வருமான வரித் தொகை ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது.…