Tag: உச்சநீதிமன்றம்

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீட் தேர்வுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், கொரோனா பாதிப்புக்காக நடப்பாண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்தி விட முடியாது : உச்சநீதிமன்றம் 

டில்லி கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்துக்குள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே…

ஜேஇஇ, நீட் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: உயர் படிப்புகளுக்கான தகுதி தேர்வுகளான நீட், ஜே.இ.இ போனற் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

எம்பிபிஎஸ் படிப்பில் 50 % இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

டெல்லி: மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ படிப்புக்கான இடங்களில்…

கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்

டில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிக அளவில்…

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம் செய்துள்ளது. கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பள்ளி,…

டில்லி பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்தது : மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரசாந்த் பூஷன் கருத்து

டில்லி டில்லி நகரம் கலவரத்தால் பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்ததால் தாம் மன்னிப்பு கேட்க முடியாது என பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். பிரபல…

கைது செய்யும்போது கவனம் தேவை… போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கவமாக செயலாற்ற வேண்டும் என்று அனைதது மாவட்ட காவல் கண்காணிப்பாள்ரகள், மாநகர…

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு! யுஜிசி

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்ல்லை என்ற உச்சநீதிமன்றத் தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் தேர்வை எழுத முடியாத மாணாக்கர்களுக்கு…

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாதா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை…