முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி மரணம்
அகமதாபாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம்…
அகமதாபாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம்…
டில்லி போக்சோ என்னும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா எனக் கேரள அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது. கேரளாவில்…
டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…
டெல்லி: நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யலாம் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை பலர் ஆக்கிரமித்து,…
டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு…
புதுடெல்லி: காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு…
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்…
டில்லி உச்சநீதிமன்றம் சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிக்கத் தடை விதித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க பெரிதும்…
டில்லி கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த…
டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது இல்லை எனக் கூறும்…