Tag: இந்தியா

அத்துமீறிய கிரண்பேடி! எச்சரித்த தேர்தல் ஆணையம்!

புதுச்சேரி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி.…

நோட்டு செல்லாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை! ராகுல் வலியுறுத்தல்

டில்லி, மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி…

ஏடிஎம்க்கு பணம்: கடத்தப்பட்ட வேன் சிக்கியது! டிரைவர் தலைமறைவு

பெங்களூரு: பெங்களூருவில் வங்கி பணத்துடன் ஏடிஎம்-ல் நிரப்ப சென்ற வேன் திடீரென மாயமானது. தற்போது வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஏ.டி.எம்.,மில் நிரப்ப…

 “செல்லாது” விவகாரம்: அனைத்து கட்சியினருடன் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை

டில்லி: 500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். இதையடுத்து நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடே…

ரூ. 736ல் விமான பயணம்! கோ ஏர் நிறுவனம் அறிவிப்பு!

நாடு முழுவதும் ரூ.736 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில், விமான சேவை அளிக்கப்போவதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மலிவான விமான சேவை வழங்கிவரும் இந்த நிறுவனம், தனது…

காணாமல் போன 3.5 கோடி ரூபாய்!

டில்லி: பீகாரில் இருந்து நாகலாந்துக்கு கொண்டு விமானம் கொண்டு சென்ற பணம் திடீரென காணாமல் போனது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள…

ஒடிசா: ஒன்றரை மாதத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட சிசுக்கள் பரிதாப மரணம்!

ஒடிசா, கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் ஓடிசாவில் உள்ள மல்கன்கிரி மாவட்ட மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த அந்த பகுதி மக்களையும், உலக மக்களையும்…

கட்டுக்கட்டான பணத்துடன் மாயமான ஏ.டி.எம். வேன்!

பெங்களூரு: பெங்களூருவில் ரூ. 1.37 கோடியுடன் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப சென்ற வேன் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து…

நாளை முதல் 'பிக்பஜாரிலும்' பணம் பெறலாம்!

டில்லி, நாளை முதல் இந்தியா முழுவதும் உள்ள பிக் பஜார் ஷாப்பிங்கிலும் டெபிட் கார்டு மூலம் பணம் பெறலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த…

கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் மன்னன்!

ஸ்கோர்ல் டாட் இன் இணைய இதழில், ஷோயாப் டானியல் அவர்கள் எழுதிய கட்டுரை: இந்திய பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ளநோட்டை அகற்றவும் மேற்கொண்ட அதிரடி…