Tag: இந்தியா

அமைச்சர் திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர் ஹெச்.எஸ். மாகாதேவா இன்று மாரடைப்பால் காலமானார். அழருக்கு வயது 58. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, சனி ஞாயிறு விடுமுறை! நாராயணசாமி

புதுச்சேரி, அரசு சம்பந்தமாக தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ள தாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய…

ஜன 1ந்தேதி வரை 562 கோடி கருப்பு பணம் பறிமுதல்! வருமான வரித்துறை

டில்லி, பணமதிபிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.562 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. பணம் மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஜனவரி 1ந்தேதி…

வங்கிகள் இயல்புநிலை திரும்ப 2 மாதம் ஆகும்! எஸ்பிஐ தலைவர்

மும்பை, வங்ளிகில் பணத்தட்டுபாடுகள் நீங்கி இயல்புநிலை திரும்ப இரண்டு மாதம் ஆகும் என எஸ்.பி.ஐ. தலைவர் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா, இன்று நடைபெற்ற அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா பலாசோர் என்னும் இடத்தில் 4000-கி.மீ. தொலைவிற்கு அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தும்…

சர்வதேச கேலிக்கு உரியவராகிவிட்டார் மோடி! கெஜ்ரிவால் ஆவேசம்

டில்லி, பிரதமர் மோடி சர்வதேச அளவில் கேலிக்கு உரியவராகிவிட்டார் என டில்லி முதல்வர் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பையடுத்து, பிரதமர் மோடி சர்வதேச கேலிப்பொருளாகி விட்டார் என டில்லி முதல்வர்…

சாதி, மதம் மூலம் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் ! சுப்ரீம் கோர்ட்டு சுளீர்!!

டில்லி, சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம்…

ஐந்து மாநில தேர்தல்: தேதி விரைவில் அறிவிப்பு?

டில்லி, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் சட்டசபையின் பதவி காலம் முடிவடையும்…

பாகிஸ்தான்மீது  அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது: புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை!

டில்லி, இந்திய எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது என புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை…

உலக சாதனையை நோக்கி இஸ்ரோ: ஒரே ராக்கெட் மூலம் 103 செயற்கை கோள்களை ஏவ திட்டம்!

ஒரே ராக்கெட் மூலம் 103 வெளிநாட்டு செயற்கைகோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி…