Tag: அதிமுக

கிருஷ்ணகிரி அருகே சசிகலா வரவேற்பின்போது பட்டாசு வெடிப்பு… 2 கார்கள் தீபிடித்தன…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சசிகலா வரவேற்பில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, சாலையில் அவர் பின்னர் வந்துகொண்டிருந்த கார்களில்மீது பட்டாசு விழுந்தது. இதில் 2 கார்கள்…

சசிகலா வருகை திமுகவுக்கு சாதகம்! திமுக எம்.பி. பரபரப்பு பேட்டி…

சென்னை: 4 ஆண்டுகளை சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பும் சசிகலாவால் திமுவுக்கு சாதகமான நிலை உருவாகி உள்ளது என திமுக எம்.பி. நவாஸ்கனி தெரிவித்து உள்ளார்.…

கிருஷ்ணகிரியில் சசிகலாவின் காரை நிறுத்திய காவல்துறை… கொடியை அகற்ற முடியாததால் நோட்டீஸ் வழங்கியது….

கிருஷ்ணகிரி: பெங்களுரு சிறை வாழ்க்கை முடிந்து, இன்று தமிழகம் நோக்கி அதிமுக கொடியுடன் வந்துகொண்டிருக்கும் சசிகலாவை கிருஷ்ணகிரியில், காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்,…

அதிமுக நிர்வாகியின் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வருகிறார் சசிகலா… கொடியை அகற்றுவதில் எடப்பாடி அரசு தோல்வி…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்த நிலையில், தமிழக எல்லைக்கு வந்ததும், அதிமுக…

சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை…

ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது: சசிகலாவை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்

சென்னை: ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார்…

சசிகலா தமிழகம் வருகை எதிரொலி: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

சென்னை: பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை சென்னை வர உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகள் சிறைத்…

அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை…

திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை 4 இடங்களில் வரவேற்க காவல்துறை அனுமதி…

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க 4 இடங்கள் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், அவரை வரவேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் காவல்துறை…

நினைத்து கொண்டே இருங்கள், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்: கனிமொழிக்கு அதிமுக பதிலடி ‘டுவீட்’

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக…