மதுரை ரயில்பெட்டி தீ விபத்தின் கோர காட்சிகள் – பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!
மதுரை: மதுரை ரயில்பெட்டி தீ விபத்தின் கோர காட்சிகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த தீவிபத்தின் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மதுரை…
மதுரை: மதுரை ரயில்பெட்டி தீ விபத்தின் கோர காட்சிகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த தீவிபத்தின் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மதுரை…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நிலவை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக திருவாரூர், நாகை செல்கிறார். நாளை (25ந்தேதி) மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சொந்த…
மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இவர்களுக்காக தடபுடலாக விருந்து சாப்பாடு தயாரிக்கப்பட்டு வருவதாக மாநாட்டிற்கு…
சென்னை: நகரப்பகுதியான சென்னை அமிஞ்சிக்கரையை அடுத்த அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் பள்ளி முடிந்து, தனது தாயாருடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுமி ஒருவரை, அந்த…
பாட்னா: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுயநினைவில்லா நோயாளியின் சிறுநீர் வெளியேறும் வகையில், சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டிலை பொருத்தி இருந்த சம்பவம் பெரும்…
டெல்லி: நாடாளுமன்ற செயலகம் ராகுல்மீதான தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெறப்பட்ட நிலையில், இன்று மதியம் 12மணி அளவில் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள, ராகுல் காந்தி நாடாளு மன்றத்திற்கு…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.…
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்களன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால்…
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள…