விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு – கைது! தலைநகர் டெல்லியில் பதற்றம்… வீடியோ
டெல்லி: தடையை மீறி டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்து வரும் காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடுத்து வருகின்றனர்.…
டெல்லி: தடையை மீறி டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்து வரும் காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடுத்து வருகின்றனர்.…
டெல்லி: மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழைவோம் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து…
டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து…
டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும்‘, தமிழக…
பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை யானை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பந்திப்பூரில் உள்ள மூலேஹோலில் இருந்து…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது. அப்போது…
சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது மொத்தமுள்ள 35 இடங்களில் பாஜக-வுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 7 மற்றும்…
டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 7 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…
அயோத்தி: உலகமே உற்று நோக்கிய அயோத்தி கோயில் கருவறையில் பால ராமர் சிலை கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர்…
அசாம் மாநிலத்தில் தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்…