தமிழகத்தின் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரகுமார் நியமனம்! சுனில் அரோரா
சென்னை: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவிக்கிறார். முன்னதாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவிக்கிறார். முன்னதாக…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தில் முகாமிடும், ராகுல் தென்மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவரும் வகையில், எடப்பாடி அரசு பல்வேறு சலுகைகள், கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு வங்கிகளில் 6சவரன் வரை பெற்ற நகைக்கடன்கள் ரத்து செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவித்து உள்ளார்.…
டெல்லி; தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்ட…
சென்னை: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி – ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயல் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து டிவிட்…
கோவை: பிரதமர் மோடி இன்று மாலை கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதை யொட்டி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வர்கள் கருப்பு நிறத்திலான…
சென்னை: தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி, அமமுகவில் மார்ச் 3ம் தேதிமுதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். அ.ம.மு.க தலைமைக்கழகம்…
சென்னை: திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது என கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என…
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதனால், இளைஞர்களின் அரசு…