தமிழக அரசியல் கார்ப்பரேட் தொழிலாக மாறிவிட்டது…. சரத்குமார் வேதனை
சென்னை: தமிழக அரசியல் கார்ப்பரேட் தொழிலாக மாறிவிட்டது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தின்போது வேதனையுடன் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி மக்கள்…
சென்னை: தமிழக அரசியல் கார்ப்பரேட் தொழிலாக மாறிவிட்டது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தின்போது வேதனையுடன் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி மக்கள்…
தர்மபுரி: “அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் சமூகநீதி; அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக – அனைத்துச் சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக – சமூகநீதி அரசாகச்…
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்மையை போட்டுத்துடைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே…
சென்னை: திமுக கூட்டணி சார்பில் வரும் 28-ம் தேதி சேலத்தில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…
மயிலாடுதுறை தாம் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கொடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக அரசியல் களத்தில் எப்போதாவது நிகழும் பேரற்புதங்களின் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். வாய்ப்புகள் யார் கதவை எப்போது தட்டும் என்பதை…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தாம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு இண்டக்ஷன் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…
திருச்சி பறக்கும் படை சோதனையில் அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான காரில் சாக்கு மூட்டையில் இருந்த ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி…
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளியூரை சேர்ந்தவர்கள் வாக்களிக்க 14,215 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…