Category: TN ASSEMBLY ELECTION 2021

வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல! ஓபிஎஸ்…

சென்னை: வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு…

பவானி தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான கருப்பண்ணன் ஊருக்குள் வரக்கூடாது! 52 கிராம மக்கள் ஆவேசம்…

ஈரோடு: பவானி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான கருப்பண்ணன் ஊருக்குள் வரக்கூடாது, அவருக்கு எங்கள் ஓட்டுக்கிடையாது 52 கிராம மக்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும், தேர்தலை புறக்கணிப்பதாகவும்…

கட்சிக்கு எதிராக சுயேச்சையாக போட்டி: 2 அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கம்…

சென்னை: கட்சிக்கு எதிராக சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடும் 2 அதிமுகவினரை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது…

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள்! கமல் வசனம்…

சென்னை: அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள் வேளச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ்பாபுவை ஆதரித்து பேசிய மக்கள் நீதி…

தொடரும் சர்ச்சைகள்: ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் … என்ன உறவு? திமுக எம்.பி. தயாநிதிமாறன்

சென்னை: ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் … என்ன உறவு? திமுக எம்.பி. தயாநிதிமாறன் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திமுகவின் மற்றொரு எம்.பி.…

சென்னையில் இன்று தங்கம், வைரம் உள்பட ரூ.5 கோடி பறிமுதல்! பறக்கும் படையினர் அதிரடி…

சென்னை: சென்னையின் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதைனைடியல் ஒரே நாளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

மோடி தாராபுரம் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி: சமூக ஆர்வலர் முகிலன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.!

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தாராபுரம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சமூக செயற்பாட்டாளர்…

தபால் வாக்கை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: ஆசிரியை உள்பட 3 பேர் கைது!

தென்காசி: தென்காசியில் தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து…

தமிழக மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் தான் நன்மை : வைகோ

பெரியகுளம் தமிழக மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால்தான் நன்மை கிடைக்கும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறி உள்ளார். வரும் 6 ஆம்…

பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் – பொதுக்கூட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில்…