Category: News

தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  18/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 38,500 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பேட்டி…

சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடுமையான நிதி நெருக்கடி…

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி – எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்….

சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர், சட்டப்பபேரவையில் இன்று 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன.…

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி – சுய உதவிக்குழு, விவசாயிகள் பயிர்க்கடனுக்கு நிதி ஒதுக்கீடு…

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்ப பேரவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.33 லட்சம் சோதனை- பாதிப்பு 2,528

டில்லி இந்தியாவில் 6,33,867 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,528 பேர்…

இந்தியாவில் 4 ஆம் அலை கொரோனாவுக்கு வாய்ப்பில்லை : மத்திய அரசு

டில்லி மத்திய அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் 4ஆம் அலை கொரோனா ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய…

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத மறுத்த மாணவிகள்

சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த…

தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  17/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 37,406 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கண்டறிய ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா…

சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர்…