தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு – 17/03/2022
சென்னை தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 37,406 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 37,406 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை: தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கண்டறிய ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா…
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர்…
டில்லி இந்தியாவில் 7,17,330 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,539 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 36,100 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி நாட்டில் கொரோனாவால் 4,302 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் அதாவது மார்ச் 14 முதல் நாடாளுமன்ற…
சீர்காழி: கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த, கோவில் குருக்கள் சூரியமூர்த்தி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் புரிந்துணர்வு கையெழுத்தானது. மேலும், ரூ.12.02 கோடி செலவில்…
சென்னை: “தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சு. உடன் பள்ளிக்கல்வித் துறை…
டில்லி இந்தியாவில் 7,52,818 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,876 பேர்…