Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.77 லட்சம் சோதனை- பாதிப்பு 1,778

டில்லி இந்தியாவில் 5,77,218 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,778 பேர்…

உலகின் நம்பர் ஒன் சாம்பியன் ஆஷ்லே பார்ட்டி டென்னிஸ் இல் இருந்து விலகல்

சிட்னி உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி டென்னிஸ் இல் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே…

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  22/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,192 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துதல் 100% நிலையை அடைய வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்…

‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது,…

தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய் வெகுவாக கட்டுக்குள் உள்ள நிலையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச்செயலகத்தில்…

மங்களூரு : ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

மங்களூரு மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கக் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரி மாண்ச்விகள் ஹிஜாப்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  5.68 லட்சம் சோதனை- பாதிப்பு 1,581

டில்லி இந்தியாவில் 5,68,471 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,581 பேர்…

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,568 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…