Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.91 லட்சம் சோதனை- பாதிப்பு 1,685

டில்லி இந்தியாவில் 6,91,425 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,685 பேர்…

மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது

துறையூர் 17 வயது மாணவனை திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யபட்டுள்ளார். திருச்சி அருகே உள்ள துறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

தமிழகத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  24/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,797 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.61 லட்சம் சோதனை- பாதிப்பு 1,938

டில்லி இந்தியாவில் 6,61,954 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,938 பேர்…

சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தர மர சாய்வுப்பாதை விரைவில் அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நிரந்தர மர சாய்வுப் பாதை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக தற்காலிகமாக…

தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  23/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 30,455 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பேய் ஓட்டுவதாக பெண்ணிடம் பாலியல் சேட்டை! கைது செய்யப்பட்ட முஸ்லிம் சாமியார் எஸ்கேப்…

கடலூர்: பேய் ஓட்டுவதாக பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த முஸ்லிம் சாமியார் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஸ்டேஷனில் இருந்து காவலர்களிடம் இருந்து தப்பி…

இந்தியாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31ந்தேதியுடன் முடிவு! மத்தியஅரசு மகிழ்ச்சி அறிவிப்பு…

டெல்லி: கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  6.77 லட்சம் சோதனை- பாதிப்பு 1,778

டில்லி இந்தியாவில் 5,77,218 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,778 பேர்…

உலகின் நம்பர் ஒன் சாம்பியன் ஆஷ்லே பார்ட்டி டென்னிஸ் இல் இருந்து விலகல்

சிட்னி உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி டென்னிஸ் இல் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே…