கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 4 டெல்லி உயர்சிகிச்சை மருத்துவமனைகள்… நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அங்குள்ள பிரபல 4 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதனால் அந்த முதியவர் மரணத்தை தழுவினார்.…