ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்… மருத்துவமனை சென்ற ஸ்டாலின் தகவல்
சென்னை: கொரோனா தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த திமுக…
சென்னை: கொரோனா தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த திமுக…
சென்னை: ஜூலை 3வது வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் வரும் 15ந்தேதி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக…
டெல்லி: மத்திய சுகாதார அமைச்சக பணியாளர்க;s 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 2 நாட்களுக்கு அலுவலகத்தை முழுவதுமாக மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தலைநகரான டெல்லியில்…
புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 வயது ஜோதிமணி என்பவர் மாரடைப்பில் உயிரிழக்கிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. உடனே உறவினர்கள் அவரின் உடலை பெற்றுக்கொள்ள…
சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே தனது 3 பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு பால் வாங்க கூட முடியாமல் தவிக்கும் தவித்து வந்த சுவிக்கி ஊழியருக்கு உதவி…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவிலான கொரோனா பாதிப்பில் 6வது இடத்திலிருந்த இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா 6வது இடத்திற்கு…
தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா? மும்பையை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த பிரபல ’தாதா’ தாவூத் இப்ராகிம், மும்பையில் 1993 ஆம் ஆண்டு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தி…
வுகான் கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகர் தற்போது கொரோனா பாதிப்பற்ற நகர் ஆகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய்…