கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 96.99 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…
டில்லி டில்லி நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
சென்னை : “விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் ” கடந்த மூன்று மாதங்களாக பட்டி தொட்டி மட்டுமல்ல அனைத்து மொபைல் போனிலும் ஒலிக்கும் ஒரே மந்திரம். வைரஸால்…
மும்பை: நாட்டிலேயே கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றில்…
கோவை: கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்” என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார். கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் அங்கு…
மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்று…
சென்னை: கொரோனா ஊரடங்குகாரணமாக ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 743 தமிழர்களை மீட்க, தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றடைந்தது.…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (25ந்தேதி காலை 10 மணி தகவல்) 6,64,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.15 கோடியை தாண்டி…