ஊரடங்கு மீறல்: இதுவரை 6,64,944 வழக்குகள், அபராதம் வசூல் ரூ.15 கோடியை தாண்டியது…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (25ந்தேதி காலை 10 மணி தகவல்) 6,64,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.15 கோடியை தாண்டி…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (25ந்தேதி காலை 10 மணி தகவல்) 6,64,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.15 கோடியை தாண்டி…
சென்னை: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் டான்ஸ் ஆடும்…
சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னையில் யாரும் நடை பயிற்சி செல்லக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து உள்ளார். மீறி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று…
சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பல்வேறு அதிரடி தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார் மாநகராட்சி ஆணையாளர்…
நெல்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா. அதன் உரிமையாளர்கள்…
மதுரை: மதுரையிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளளது- கடந்த 16 மணி நேரத்தில் 10 பேர் பலியான நிலையில், மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்தியஅரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக…
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும்…
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் உள்ள கடற்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து…