கள்ளக்குறிச்சியில் 14 போலீசாருக்கு கொரோனா… காவல்நிலையம் மூடல்…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.…